பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



மாகாண சபைகளின் கீழ் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து பாடசாலைகளும் அக்டோபர் 21 அன்று மீண்டும் திறப்பதற்கு அனைத்து மாகாண ஆளுநர்களும் முடிவு செய்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post