இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துகள் பொருட்கள் நாளை நாட்டை வந்தடையும்

 

 


 

  இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 25 டன்களுக்கும் அதிகமான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் நாளை (26) கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post