இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துகள் பொருட்கள் நாளை நாட்டை வந்தடையும்
byTimes SriLanka FM—0
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக
பெறுமதியான 25 டன்களுக்கும் அதிகமான மருந்துகள் மற்றும் மருந்துப்
பொருட்கள் நாளை (26) கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment