யாழில் நாய் கொத்து விவகாரம்.
உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட ஊடங்களுக்கு எதிராக கடையின் உரிமையாளரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உணவு பொது சுகாதார பிரிவினரின் அறிக்கையின் படி கொத்து ரொட்டியில் பயன்படுத்தப்பட்ட
இறைச்சியில் எந்த வித சந்தேகமா நாய் அல்லது உண்பதற்கு உகந்ததல்லாத பிராணிகள் எவையும் பயன்படுத்தப்படவில்லை உறுதி செய்யப்பட்ட நிலையில் இலங்கையின் அதிகளவான ஊடகங்கள் நாய் இறைச்சி போட்டு கொத்து ரொட்டி வழங்கியதாக செய்திகளை வெளியிட்டுள்ளனர். எனவே உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர் யாழ்ப்பாணம் தெல்லிப்பலை போலீஸ் நிலையத்தல முறைப்பாடு செய்ததுடன் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததுள்ளார்
Post a Comment