தபால் ஊழியர்கள் இன்றும் சுகயீன விடுமுறையில்

 தபால் ஊழியர்கள் நேற்று (12) நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று (12) நள்ளிரவு 12.00 மணி முதல் இன்று (13) நள்ளிரவு 12.00 மணி வரை பணிப்புறக்கணிப்பு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் இன்று காலை முதல் மூடப்படும் என அதன் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post