#BreakingNews #Evisa
தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது
E-Visa முறைமை.
முன்னைய அரசாங்கத்தில்
வெளிவிவகார அமைச்சரவையில் இருந்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட வீசா முறைகேடுகள் காரணமாக
E-Visa முறைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து இந்தோனேசியா, மியான்மார் செர்பியா மலேசியா,சவுதி அரேபியா குவைத், கட்டார் போன்ற நாடுகளுக்கான
வேலை வீசா, Students visa, மற்றும் தற்காலிக வதிவாளர் வீசாக்களே
இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே E-visa, க்கு விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்
வீசாக்களை வழங்குவதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment