E-Visa முறைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

 #BreakingNews #Evisa 

தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது 

E-Visa முறைமை.





முன்னைய அரசாங்கத்தில்

 வெளிவிவகார அமைச்சரவையில் இருந்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட வீசா முறைகேடுகள் காரணமாக 

E-Visa முறைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து இந்தோனேசியா, மியான்மார் செர்பியா மலேசியா,சவுதி அரேபியா குவைத், கட்டார் போன்ற நாடுகளுக்கான

வேலை வீசா, Students visa, மற்றும் தற்காலிக வதிவாளர் வீசாக்களே

இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளது.

 மேலும் ஏற்கனவே E-visa, க்கு விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் 

 வீசாக்களை வழங்குவதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post