6 வாரங்களுக்குள் இடைக்கால பாதீடு சமர்பிக்கப்படும் - பிரதமர்

 

 

 


 6 வாரங்களுக்குள் இடைக்கால பாதீட்டை சமர்பிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரூபாய் வருமானமும் இன்மையால் ஒரு டிரில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட வேண்டியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் பணவீக்கம் 40 சதவீதமாக உயர்வடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

Previous Post Next Post