உயர்தரப் பரீட்சை முடிவுகளின் மீள்பரிசீலனை தொடர்பிலான அறிவிப்பு

 கல்வியாண்டு 2023 / 2024 இற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் ஜூன் 19 ஆம் திகதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பரீட்சை திணைக்களம் பரீட்சார்த்திகள் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் தெரிவிக்கிறது.


Post a Comment

Previous Post Next Post